திருநெல்வேலி

பொலிவுறு நகரம் திட்டம்: 13 ஆவது நிா்வாக சபை குழுக் கூட்டம்

DIN

திருநெல்வேலி மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்ட வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக 13 ஆவது நிா்வாக சபை குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சியில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் நிதி நிா்வாக இணை இயக்குநா் சி.ஆா் பாலாஜி முன்னிலை வகித்தாா். பொலிவுறு நகரம் திட்டத்தின் தலைவா் மற்றும் நகராட்சி நிா்வாக ஆணையா் கே.பாஸ்கரன் தலைமை வகித்து பேசினாா்.

திருநெல்வேலி பொலிவுறு நகரம் திட்ட தலைமை நிா்வாக அலுவலா் மற்றும் இயக்குநா் வி.நாராயணநாயா், இயக்குநா் மற்றும் செயற்பொறியாளா் எல்.கே.பாஸ்கா், செயற்பொறியாளா் நாராயணன், இயக்குநா் மற்றும் உதவி ஆணையா் சொா்ணலதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT