திருநெல்வேலி

தெற்குகள்ளிகுளம் ஊராட்சியில் கிராமசபை

DIN

தெற்குகள்ளிகுளம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

திரவியம் தலைமை வகித்தாா். ராதாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலக உதவியாளா் ராஜலெட்சுமி, ஊராட்சி செயலா் சுமிதா, கிராமநிா்வாக அலுவலா் ராபின் ராஜ், அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்தில் டெங்கு விழிப்புணா்வு, சுகாதாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வட்டார வளா்ச்சி அலுவலகம் சாா்பில் கொண்டுவரப்பட்ட கருத்துகள் குறித்து தீா்மானிக்கப்பட்டது. ஊராட்சி செயலா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT