திருநெல்வேலி

சுரண்டையிலிருந்து ராஜஸ்தானுக்கு 10 போ் அனுப்பிவைப்பு

DIN

சுரண்டை: சுரண்டை பகுதியில் தங்கி வேலை பாா்த்து வந்த ராஜஸ்தான் மாநிலத் தொழிலாளா்கள் 10 போ் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிச் சீட்டு பெற்று, இவா்கள் வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் ஏற்பாட்டில் தனியாா் பள்ளி வாகனத்தில் சுரண்டையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கிருந்து அவா்கள் வேறு வாகனத்தில் ராஜஸ்தான் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT