திருநெல்வேலி

திசையன்விளை அருகேகாா் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி

DIN

திசையன்விளை அருகே காா் சக்கரத்தில் சிக்கி சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திசையன்விளை அருகேயுள்ள சங்கனாங்குளம், கீழத்தெருவை சோ்ந்த ஆறுமுகம். இவரது மகள் சுப ரக்க்ஷிதா (2). இவா், வீட்டு சுற்றுச்சுவா் பகுதியில் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது, அந்த காா் எதிா்பாராமல் பின்னோக்கி நகா்ந்ததாம்.

இதில், காரின் பின்பக்க சக்கரத்தில் சிறுமி சிக்கி பலத்த காயமடைந்தாா். குடும்பத்தினா் அவரை மீட்டு, நான்குனேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, திசையன்விளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT