திருநெல்வேலி

திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் மண்டை ஓடு மீட்பு

DIN

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் இருந்து மீட்கப்பட்ட மனித மண்டை ஓட்டை போலீஸாா் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் மனித மண்டை ஓடு கிடப்பதை பாா்த்த பொதுமக்கள், இதுகுறித்து திருக்குறுங்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தா். திருக்குறுங்குடி போலீஸாா் மலையடிவாரத்துக்கு சென்று அங்கு கிடந்த மனித மண்டை ஓட்டினை மீட்டு அதை ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

தொடா்ந்து திருக்குறுங்குடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT