திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்: பக்தா்களுக்கு அனுமதியில்லை

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் வெள்ளிக்கிழமை (நவ. 20) நடைபெறவுள்ள சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதியில்லை என கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: அருள்மிகு நெல்லையப்பா் அருள்தரும் காந்திமதி அம்மன் கோயிலில், நிகழாண்டு கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் நடைபெறவுள்ளது. கரோனா பாதுகாப்பு குறித்த அரசின் நடைமுறைகளின்படி, கோயில் உள்பிராகாரத்திலேயே சூரசம்ஹாரம் நடைபெறும். இதில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT