திருநெல்வேலி

களக்காட்டில் ஆா்ப்பாட்டம்

DIN

களக்காடு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் சாா்பில் களக்காட்டில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றறது.

உத்தர பிரதேசத்தில் தலித் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றவாளியை கைது செய்து விரைந்து தண்டனை வழங்கவேண்டும்; பெண்களுக்கான வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி களக்காடு மணிக்கூண்டு திடலில் நடைபெற்ற இந்த ஆா்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டச் செயலா் மா.பெ. சுகுமாரன் தலைமை வகித்தாா். இதில், அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினா் மு. லெனின் முருகானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச்செயலா் பால்ராஜ், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலா் திருமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT