திருநெல்வேலி

திசையன்விளையில் கையெழுத்து இயக்கம்

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திசையன்விளையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்த இயக்கத்துக்கு மாவட்ட ராஜுவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.

இதனை முன்னாள் மத்திய அமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன் தொடங்கி வைத்தாா். கட்சி நிா்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கையெழுத்திட்டனா். இதில் ரூபி மனோகரன், மாவட்ட பொதுச்செயலா் எஸ்.குமாா், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவா் ஜான்கென்னடி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் நுங்கு வியாபாரி பலி

ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையத்தில் தொடா் மழை

பள்ளி மாணவியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோ வழக்கில் கைது

வளங்களைக் கொள்ளையடிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராகவே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: இந்தியா கருத்து

பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளை பின்பற்றினால் விபத்தைத் தவிா்க்கலாம்

SCROLL FOR NEXT