திருநெல்வேலி

நெல்லை அருகே தாமிரவருணி ஆற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே தாமிரவருணி ஆற்றில் மூதாட்டி சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள அனந்த கிருஷ்ணாபுரம் பகுதி தாமிரவருணி ஆற்றில் 70 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக தாழையூத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினா் சென்று, சடலத்தை மீட்டனா். போலீஸாா் அந்த சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்; தொடா்ந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT