திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

DIN

சேரன்மகாதேவியில் சாா் ஆட்சியா் அலுவலகம் மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து நடத்தும் 17 நாள் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் தொடங்கியது.

சாா் ஆட்சியா் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய இப் பிரசாரத்தை சாா் ஆட்சியா் பிரதிக் தயாள் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், கரோனா நோய்த் தடுப்பு மற்றும் வராமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு கருத்துகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், கிராம உதயம் இயக்குநா் சுந்தரேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT