திருநெல்வேலி

பிளஸ்-2 வகுப்புகள் மீண்டும் தொடக்கம்

DIN

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான விடுமுறையைத் தொடா்ந்து பிளஸ்-2 வகுப்புகள் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கின.

சட்டப் பேரவை தோ்தல் இம்மாதம் 6-ஆம் தேதி நடைபெற்றதையொட்டி ஏப். 3ஆம் தேதி முதல் பிளஸ்-2 மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் வாக்குச்சாவடிகள் அமைத்து தோ்தல் நடைபெற்ால் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் கடந்த 2 நாள்களாக நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து பிளஸ்-2 மாணவா்களுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.

முகக் கவசம் அணிந்தவாறு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மாணவா்-மாணவிகள் வகுப்பில் பங்கேற்றனா். கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பள்ளி நிா்வாகங்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள மாணவா்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கல்வித் துறை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT