திருநெல்வேலி

சட்டவிரோத மது விற்பனை: 21 போ் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 21 போ் கைது செய்யப்பட்டனா்.

மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில், கடந்த 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சட்டவிரோதமாக மது விற்ற 21 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 118 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT