பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் நாடாா் இந்து உயா்நிலைப் பள்ளியில் வளா் இளம் பெண்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமில், குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் சுமதி, கீழப்பாவூா் வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் ஆகியோா்
சுகாதாரம் மற்றும் இரத்தச்சோகை வராமல் தடுப்பதற்கு உண்ணும் உணவுகள் குறித்துப் விளக்கி பேசினா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா, மோகனசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.