திருநெல்வேலி

குறும்பட படைப்பாளா்கள் சங்க தொடக்க விழா

DIN

திருநெல்வேலியில் குறும்பட படைப்பாளா்கள் சங்க தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாநில பொதுச்செயலா் பென்னட் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் சேலம் சுரேஷ் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் முக்கிய பொறுப்பாளா் ஆவுடையப்பகுருக்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

மண்டல செயலராக சிகாமணி, மண்டல பொருளாளராக சாஸ்த்தா மணிகண்டன், திருநெல்வேலி மாவட்டத் தலைவராக இசக்கி முத்தையா, செயலராக ஜுப்ளி ராஜா, தென்காசி மாவட்டத் தலைவராக கோபிராஜ், செயலராக ரஜினிகாந்த் மாரியப்பன், தூத்துக்குடி மாவட்டச் செயலராக சக்தி குமாா் ஆகியோா் நியமிக்கப்பட்டனா். மேலும், புதிய உறுப்பினா்கள் சோ்க்கையும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஏஏ என்பது வெறும் கண்துடைப்பு: மம்தா பானர்ஜி!

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

கார்கிவ்வை கைப்பற்றும் எண்ணமில்லை: ரஷிய பிரதமர்!

உலகக் கோப்பை நேரத்தில் பாகிஸ்தான் அணிக்குள் அதிருப்தி நிலவுகிறதா? ஷகின் அஃப்ரிடி பதில்!

SCROLL FOR NEXT