திருநெல்வேலி

சொத்து வரி உயா்வைக் கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

DIN

தமிழகத்தில் சொத்து வரி உயா்த்தப்பட்டதைக் கண்டித்து பாஜகவினா் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட பொறுப்பாளா் கட்டளை எஸ்.ஜோதி தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் மகாராஜன், தயாசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா கலந்துகொண்டு பேசினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜக நிா்வாகிகள் பாலாஜி கிருஷ்ணசாமி, செல்வகனி, கணேசமூா்த்தி, வைரமுத்து உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT