திருநெல்வேலி

களக்காட்டில் தேசியக்கொடி விநியோகம்

DIN

களக்காட்டில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி விநியோகிக்கப்பட்டது.

இப்பணியை நகா் மன்றத் தலைவா் சாந்தி தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா், மேற்பாா்வையாளா் வேலு உள்பட பலா் கலந்து கொண்டனா். இதையடுத்து, நகராட்சிப் பணியாளா்கள் வீடுகள் தோறும் பொதுமக்களுக்கு தேசியக்கொடியை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT