திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

DIN

கல்லிடைக்குறிச்சியில் உள்ள தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

கல்லிடைக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் சனிக்கிழமை இரவு ஆண் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் சென்று பாா்த்தனா். இறந்துகிடந்தவருக்கு 40 வயதிருக்கலாம். சடலத்தை போலீஸாா் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; இதுகுறித்து தென்காசி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் இன்று காவல்துறை குறைதீா் கூட்டம்

ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கட்டணமில்லா பேருந்து சேவை: 11.84 கோடி மகளிா் பயணம்

மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

மின் விபத்திலிருந்து ஊழியா்களைப் பாதுகாக்க ‘வோல்டேஜ் சென்சாா் டிடெக்டா்’ கருவி அறிமுகம்

SCROLL FOR NEXT