திருநெல்வேலி

சிதம்பரபுரத்தில் நாராயணசுவாமி பரிவேட்டை

DIN

களக்காடு சிதம்பரபுரம் அருள்மிகு நாராயணசுவாமி கோயிலில் ஆனித் தேரோட்ட விழாவையொட்டி, பரிவேட்டை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழாண்டு இத்திருவிழா ஜூன் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது.

விழாவின் 8ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை மாலை கோயிலில் இருந்து நாராயணசுவாமி மேள, தாளங்களுடன் புறப்பட்டு ஊருக்கு மேற்கில் உள்ள கால்வாயை வந்தடைந்து, அங்கு பரிவேட்டை நடைபெற்றது.

இவ்விழாவில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

முக்கிய திருவிழாவான தேரோட்டம் திங்கள்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT