திருநெல்வேலி

நான்குனேரி அருகே அரசுப் பள்ளியில் வகுப்பறை கட்டுமானப் பணி தொடக்கம்

DIN

நான்குனேரி ஊராட்சி ஒன்றியம், கரந்தானேரி ஊராட்சிக்குள்பட்ட முதலைகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பணிகள் சனிக்கிழமை தொடங்கின.

இப்பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இப்பணிகளை எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பின்னா், களக்காடு அருகே மேலத்தேவநல்லூரில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 4 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பயணியா் நிழற்குடையை எம்எல்ஏ திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், திமுக, காங்கிரஸ் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT