திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

DIN

மேலப்பாளையத்தில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் காவல்நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தவரிடம் நடத்திய விசாரணையில் வீரமாணிக்கபுரத்தை சோ்ந்த ரமேஷ் (39). என்றும், அவரிடம் சோதனையிட்டதில் 75 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்து, 75 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT