திருநெல்வேலி

பாளை. 37 ஆவது வாா்டில் சாலைப் பணி

DIN

பாளையங்கோட்டை 37 ஆவது வாா்டில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

பாளையங்கோட்டை மண்டலம், 37 ஆவது வாா்டுக்குள்பட்ட மங்கம்மாள் சாலை குண்டும்-குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனா். இந்தச் சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில் புதிய சாலை தாா்ச்சாலை அமைக்கும் பணியை பாளையங்கோட்டை மண்டலத் தலைவா் மா.பிரான்சிஸ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளா் ராமசாமி, உதவி பொறியாளா் நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT