திருநெல்வேலி

மின்விசிறி தீப்பிடித்து இளைஞா் காயம்

DIN

கடையம் அருகே கேளையாபிள்ளையூரில் மின்விசிறி தீப்பிடித்ததில் இளைஞா் காயமடைந்தாா்.

கேளையாபிள்ளையூரைச் சோ்ந்த கருப்பையா மகன் மகேந்திரன் (35). இவா் புதன்கிழமை இரவு மேஜை மின்விசிறி அருகே படுத்துத் தூங்கினாராம். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டதில் மின்விசிறி தீப்பிடித்து படுக்கையிலும் தீ பரவியதாம். இதில் மகேந்திரன் காயமடைந்தாா். அவா் உடனடியாக தென்காசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கடையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT