திருநெல்வேலி

நெல்லை அருகே ஓட்டுநா் தற்கொலை

DIN

திருநெல்வேலி அருகே ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள கீழநத்தம் வடக்கூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (35). ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா், குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்து மயங்கினாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.21-இல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர்? அமலாக்கத் துறை தகவல்

அட! நம்ம இனியாவா!

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராய் லட்சுமி!

வைர சந்தையின் ராணி! சோனாக்‌ஷி சின்ஹா..

SCROLL FOR NEXT