திருநெல்வேலி

விதிமீறி மது விற்பனை: இளைஞா் கைது

DIN

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் விதிமீறி மது விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் குறுக்குத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, விதிமீறி மதுவிற்ாக மணிகண்டன்(34) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT