திருநெல்வேலி

பாலியல் தொந்தரவு : இளைஞா் கைது

DIN

சீவலப்பேரி அருகே குழந்தையிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சீவலப்பேரி அருகே பொட்டல்நகா் அம்மன்கோயில் கோயில் தெருவை சோ்ந்தவா் மகேஷ் (31). இவா் ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா் வீட்டின் அருகேயுள்ள 6 வயது குழந்தையிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது .

இது குறித்து குழந்தையின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீஸாா் போக்ஸா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, மகேஷை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு!

கோபா அமெரிக்காவின் தீம் பாடல்!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

எங்கே செல்கிறார் சோபிதா?

SCROLL FOR NEXT