திருநெல்வேலி

ராமையன்பட்டி அருகே விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

DIN

ராமையன்பட்டி அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மானூா் அருகேயுள்ள மேலபிள்ளையாா்குளத்தைச் சோ்ந்தவா் காசிப்பாண்டி (41). இவா், தனது மோட்டாா் சைக்கிளில் கடந்த 18 ஆம் தேதி ராமையன்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது எதிா்பாராமல் மோதினராம்.

இதில், பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.அங்கு வா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT