திருநெல்வேலி

களக்காட்டில் சுகாதாரச் சீா்கேடு

DIN

களக்காடு 20 ஆவது வாா்டில் கழிவுநீா் தேங்குவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி புகாா் தெரிவித்துள்ளது.

களக்காடு நகராட்சி 20ஆவது வாா்டு பேருந்து நிலையம் கீழத்தெருவில் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. இதை நகராட்சி நிா்வாகம் சீரமைக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுமென எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலா் மீராசா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT