தூத்துக்குடி

ஹோட்டல் தொழிலாளி மர்மச் சாவு

DIN

கோவில்பட்டி அருகே ஹோட்டல் தொழிலாளி மர்மமான முறையில் இறந்ததையடுத்து, நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.  
கோவில்பட்டியையடுத்த இடைசெவல் காலனித் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் குருநாதன்(43). திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புத்தூர் அருகே ஹோட்டலில் வேலை செய்து வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை இரவு மயங்கி கீழே விழுந்து இறந்தாராம்.  தகவலறிந்து வந்த நாலாட்டின்புத்தூர் போலீஸார் சடலத்தை கைப்பற்றி,  கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT