முகப்பு
தூத்துக்குடி

நாலுமாவடி கோயிலில் தீப்பந்தத் திருவிழா

குரும்பூர் அருகே நாலுமாவடி அருள்மிகு ஸ்ரீபாதக்கரை சுவாமி கோயிலில் தீப்பந்தத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஏப்ரல் 2018, 2:09 am IST
பகிர்:

குரும்பூர் அருகே நாலுமாவடி அருள்மிகு ஸ்ரீபாதக்கரை சுவாமி கோயிலில் தீப்பந்தத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 7.30 மணிக்கு அன்னதானம், 8 மணிக்கு மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவக்கிரக ஹோமம், மகாவிஷ்ணு ஹோமம், கோபூஜை, சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. 
நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம், சுவாமி அருள்வாக்கு வழங்குதல் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.