தூத்துக்குடி

நாசரேத் கல்லூரி மாணவர்களின் குறும்படத்துக்கு விருது

DIN

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மாணவர்கள் தயாரித்த குறும்படத்துக்கு விருது கிடைத்துள்ளது. 
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியின் ஆங்கிலத்துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் தயாரித்த "ஐ அம் ஹங்ரி' மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் தயாரித்த "த கோல்டு பிரேம்' ஆகிய குறும்படங்கள், கொடைக்கானல் கிறிஸ்தவக் கல்லூரியின் சமூக மற்றும் ஆங்கிலத் துறையின் சார்பில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் திரையிட தேர்வு செய்யப்பட்டது.
இதில் "ஐ ஆம் ஹங்ரி' என்ற படம் சிறப்பு குறும்படத்துக்கான விருதைப் பெற்றது. பரிசு பெற்ற மாணவர்கள் ஜெ. ஜெயா, அன்டனி, ஜெ. டேவிட் லிவிங்ஸ்டோன்,  ஐ. டேவிட் அருள்ராஜ்,  சி. ஜெய பிரகாஷ் ஆகியோரை கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை, துறைத் தலைவர்  ஆர்.எம். வசந்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT