தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் பயிலரங்கு

DIN


கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதி பாடப்பிரிவு கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் பயிலரங்கு நடைபெற்றது. 
அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிலரங்குக்கு, கல்லூரி முதல்வர் சு.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். சுயநிதி பாடப்பிரிவு கல்லூரி இயக்குநர் கு.வெங்கடாசலபதி முன்னிலை வகித்தார். மதுரை ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலர் பாண்டியராஜன், தனியார் பயிற்சி நிறுவன பயிற்சியாளர் நாகராஜன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். 
வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் சாக்ரடீஸ் வரவேற்றார். துறை பேராசிரியர் கிருபாகரன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT