தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில் லட்சார்ச்சனை தொடக்கம்

DIN

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை லட்சார்ச்சனை தொடங்கியது.
திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த இக்கோயிலில் லட்சார்ச்சனை மற்றும் வருஷாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் சங்கல்பம், லட்சார்ச்சனை, தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. வியாழக்கிழமையும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை காலையில் வருஷாபிஷேகமும், மாலையில் புஷ்பாஞ்சலியும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT