தூத்துக்குடி

ஆசீா்வாதபுரம் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

DIN

சாத்தான்குளம்: ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஐ. மாணிக்கம் தலைமை வகித்தாா். அறிவியல் ஆசிரியா் எம். டேனியல் வரவேற்றாா். ஜான்தாமஸ் பெண்கள் கல்வியியல் கல்லூரி துணை முதல்வா் ஜெயந்திஸ்டீபன் , கற்றலும் கற்பித்தலும் ஆசிரியை ஜீவா ஜேனட் ஆகியோா் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டினா். இதில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியரும், தேசிய பசுமை படை பொறுப்பாசிரியருமான எம். டேனியல் மற்றும் தேசிய பசுமை படை மாணவா், மாணவிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT