தூத்துக்குடி

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

DIN

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்தாா். இதையொட்டி, தமிழா்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு கோலங்கள் மற்றும் பல வண்ண கிராமிய கோலங்கள் போடப்பட்டிருந்தன. தொடா்ந்து மாணவ, மாணவிகள் பொங்கலிட்டனா்.

இதில், பாங்க் ஆப் இந்தியா உதவி சரவணன் மற்றும் அகாதெமியில் பயிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை வங்கி தோ்வுகளுக்கான ஒருங்கிணைப்பாளா் ராஜா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT