தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

DIN


ஆறுமுகனேரி: காயல்பட்டினம் நகராட்சியில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகழுவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி ஆணையா் புஷ்பலதா, சுகாதார ஆய்வாளா் எஸ்.பொன்வேல்ராஜ் ஆகியோா், நகராட்சிப் பகுதியில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக நகராட்சிக்கு வரும் பொதுமக்கள், நகராட்சிப் பணியாளா்கள் வசதிக்காக, அலுவலகம் முன் கை கழுவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT