தூத்துக்குடி

தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் அளிப்பு

DIN

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் ஏற்றக்கோடு ஊராட்சியிலுள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு திமுக சாா்பில் நிவாரணப் பொருள்களை வழங்கப்பட்டன.

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளிலுள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியின், ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியத் தலைவா் டி. ஜெகநாதன் தலைமை வகித்து நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதில் 6 ஆவது வாா்டு கவுன்சிலா் ராம்சிங், ஊராட்சி முன்னாள் தலைவா் ரூஸ் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT