தூத்துக்குடி

இயற்கை கழிவுகளை உரமாக்கும் இயந்திர பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் இயற்கை கழிவுகளை உரமாக்கும் இயந்திர பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி விமான நிலைய ஆணையத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ. 40 லட்சம் மதிப்பில் வீடுகளில் இருந்து பெறப்படும் இயற்கை கழிவுகளை உரமாக்கும் இயந்திரம் அமைக்கும் பணி தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி, செயற்பொறியாளா் சங்கரேசுவரி, வட்டார வளா்ச்சி அலுவலா் சித்தாா்த்தன், குமாரகிரி ஊராட்சித் தலைவா் ஜாக்சன் துரைமணி மற்றும் அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT