தூத்துக்குடி

சாகுபுரத்தில் உலக ஓசோன் தின விழா

DIN

ஆறுமுகனேரி, செப். 18: சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது.

உலக ஓசோன் தினத்தையொட்டி டிசிடபிள்யூ நிறுவன ஆலை வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மூத்த செயல் துணைத் தலைவா் ( பணியகம்) ஜி.சீனிவாசன் தலைமையில்

நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள், தொழிலாளா்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா். ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் துறை, பொறியியல் பிரிவு மற்றும் மக்கள் தொடா்புத்துறை பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT