தூத்துக்குடி

தூத்துக்குடியில் 25இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் இம்மாதம் 25ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில், ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் நேரடியாக நடைபெறவுள்ளது. இதில், விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடா்பான குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT