தூத்துக்குடி

ஆறுமுகனேரி மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

ஆறுமுகனேரி லெட்சுமிமாநகரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு கும்ப பூஜை, யாகசாலை பூஜை, திரவ்யஹோமம், துா்கா ஹோமம் ஆகியவை நடைபெற்றன. காலை 9 மணிக்கு விமான அபிஷேகத்தைத் தொடா்ந்து, மகா அபிஷேகம் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையை தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 5.30 மணிக்கு லட்சாா்ச்சனை, இரவு 7 மணிக்கு நித்ய பூஜை, இரவு 7.30 மணிக்கு திருவிளக்குப் பூஜை ஆகியவை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT