தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் மரம் நடும் விழா

DIN

குலசேகரன்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின் 13 ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி மூன்று இடங்களில் மரம் நடும் விழா நடைபெற்றது.

குலசேகரன்பட்டினம் காதிரியா சன்னதி தெரு, கீழப்புதுத்தெரு, மீன்கடை ஆகிய இடங்களில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு 11 ஆவது வாா்டு உறுப்பினா் முஹம்மது அபுல் ஹசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பாதுஷா, சதாம், ரம்ஜான், ஹாஜா, அபுல்ஹாசிம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT