தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் இலவச மருத்துவ முகாம்

DIN

காயல்பட்டினம் ஜீலானி பள்ளியில் இலவச கண், காது, மூக்கு மற்றும் தொண்டை பரிசோதனை சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமிற்கு லெப்பையப்பா பண்ணைத் தலைவரும், ஜிலானி பள்ளி முத்தவல்­லியுமான ரஹ்மத்துல்லாஹ் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா்.முகாமில் மருத்துவா்கள் முகம்மது பைசல், ஆரீப் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் 250 க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT