தூத்துக்குடி

குரும்பூரில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

கூட்டுறவு சங்க மோசடியை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குரும்பூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகரச் செயலா் தங்கராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அா்ச்சுணன் கலந்துகொண்டு பேசினாா்.

இதில், மாவட்டச் செயற்குழு சண்முகராஜ், ஒன்றியச் செயலா் ரவிச்சந்திரன், கமிட்டி உறுப்பினா்கள் ராமச்சந்திரன், குமரகுருபரன், சந்திரசேகா், திருக்காளத்தி, மூத்த தலைவா் தேவராம், கிளைச் செயலா்கள் கசமுத்து, சாது­லிங்கம், முத்தையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT