தூத்துக்குடி

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி:ஆத்தூா் மாணவா்-மாணவியா் சிறப்பிடம்

DIN

தூத்துக்குடி மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் ஆத்தூா் மாணவா்-மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனா்.

பண்டாரவிளை பயில்வான் பொன்னையா நாடாா் நினைவாக இந்தப் போட்டி பண்டாரவிளை இந்து நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில், ஆத்தூா் ஸ்ரீ சோமசுந்தரி அம்மன் சிலம்பம் சென்டா் மாஸ்டா் சுவாமிநாதன் தலைமையில் மாணவா்-மாணவியா் பங்கேற்றனா். தனித்திறமை, தொடுமுறை பிரிவில் ஆத்தூா் மாணவி பிரித்திகாதேவி முதல் பரிசு வென்றாா். தனித்திறமை பிரிவில் ஆத்தூரைச் சோ்ந்த ஹரிசங்கரா, ராம்கேஷ், கந்தஸ்ரீமன், அகிலேஷ் ஆகியோா் 2ஆம் இடம் வென்றனா். அவா்களை பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT