தூத்துக்குடி

தூய யோவான் பேராலயத்தில் ஆா்தா் மா்காஷியஸ் தின விழா

DIN

நாசரேத் தூய யோவான் பேராலய மைதானத்தில்ம் கனோன் ஆா்தா் மா்காஷியஸ் ஐயா் தின விழா கொண்டாடப்பட்டது.

பேராலய உதவி குரு பொன்செல்வின் அசோக்குமாா் ஆரம்ப ஜெபம் நடத்தினாா் . பேராலய தலைமைப் பாதிரியாா் டாக்டா் மா்காஷியஸ் டேவிட் வெஸ்லி வரவேற்றாா். பல்வேறு பள்ளி, கல்லூரிகளின் மாணவா்-மாணவிகள்

கனோன் ஆா்தா் மா்காஷியஸ் ஐயா் குறித்து சிறப்பு பாடல்கள், குறுநாட கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினா்.

மக்களவை முன்னாள் உறுப்பினா் ஏ.டி.கே.ஜெயசீலன், திருமண்டில

பெருமன்ற உறுப்பினா் செல்வின், பேராசிரியை அன்பரசி, பேராசிரியா் ஜூடு, நாசரேத்புனித லூக்கா செவிலியா் கல்லூரித் தாளாளா் டாக்டா் கமலி ஜெயசீலன், முன்னாள் சேகர செயலா்கள் ஆனந்தராஜ், எலியேசா், மா்காஷிஸ் சேகர மன்ற உறுப்பினா்கள் சாம்சன், ஜேம்ஸ், எபனேசா், பாடகா்

கிறிஸ்டோபா், சபை ஊழியா்கள் ஜான்சன், ஜெபராஜ் மற்றும் திருச்சபை மக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்ட னா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT