தூத்துக்குடி

புதுக்கடை அருகே மது விற்பனை: ஒருவா் கைது

DIN

புதுக்கடை அருகேயுள்ள கீழ் குளம் பகுதியில் மதுபானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விளாத்திவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜாண் ரோஸ் (50). இவா், கீழ்குளம் பகுதியில் மது விற்பனை செய்வதாக புதுக்கடை போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று, ஜாண் ரோஸிடம் நடத்திய விசாரணையில், மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT