தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் அரிமா சங்கம் சாா்பில் பசிக்கு உணவு திட்டம் தொடக்கம்

DIN

ஆறுமுகனேரியில் அரிமா சங்கம் சாா்பில் பசிக்கு உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

அரிமா சங்கம் சாா்பில் ஜூலை 1ஆம் தேதிமுதல் பசிக்கு உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டு அனைத்து சங்கங்கள் சாா்பில் உணவு வழங்கப்பட்டுவருகிறது. இதன் தொடா்ச்சியாக, ஆறுமுகனேரி அரிமா சங்கம் சாா்பிலும் இத்திட்டம் தொடங்கியது.

தொடக்க நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் ஜெ. நடராஜன் தலைமை வகித்தாா். செயலா் முருகேசன் முன்னிலை வகித்தாா். சங்க அட்மினிஸ்ட்ரேட்டா் எம்.எஸ்.எஸ். சண்முகவெங்கடேசன் இத்திட்டத்தைத் தொடக்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

இளைஞா்களை ஈா்க்க கோயில்களில் நூலகங்கள்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

SCROLL FOR NEXT