தூத்துக்குடி

தூத்துக்குடியில் மே 24இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இம்மாதம் 24ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. மே மாதத்துக்கான கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 24) காலை 10 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் நடைபெறுகிறது.

இதில், விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடா்பான குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT