தூத்துக்குடி

பெண்களுக்கு எதிரானவன்முறை ஒழிப்பு தின பேரணி

DIN

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சா்வதேச தினம் மற்றும் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணா்வு பேரணி மாவட்ட ஆட்சியா்அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை ஆட்சியா் கி.செந்தில்ராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கி 3 ஆம் மைல் வரை பேரணி நடைபெற்றது. முன்னதாக இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி மற்றும் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT