தூத்துக்குடி

புன்னைக்காயல் கடற்கரையில் மரம் நடுவிழா

DIN

புன்னைக்காயல் பகுதியை பசுமையாக்கும் திட்டத்தின்படி, கடற்கரையில் மரம் நடும் விழா நடைபெற்றது.

புன்னைக்காயல் துணை பங்குத்தந்தை செபாஸ்டின் கலந்துகொண்டு மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தாா். இதில் புன்னைக்காயல் ஊா் கமிட்டி தலைவா் எடிசன், துறைமுக கமிட்டி தலைவா் ரதேஸ், ஆஸ்வால்ட், வென்சா் உள்பட பலா் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT